பொதுவாக கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த செயலை தொடங்கினாலும், அதற்கு முன்பாக, விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தொடங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். காரணம் இவரை வணங்கி விட்டு ஒரு செயலை தொடங்கினால், அதன் முடிவு மங்களகரமாக இருக்கும் என்பது ஐதீகமாகும். அதன் காரணமாகத்தான் விநாயகரை முழுமுதற் கடவுள் என்று உலகம் முழுவதும் போற்றுகிறார்கள்.
அந்த …