fbpx

சமீப காலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள …

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் எண்ணெய் சட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள எண்ணெய் ஆலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 18 வயது …

தஞ்சாவூர் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று அபினேஷ் என்ற இளைஞர் கேட்டிருக்கிறார். …

பல பெண்களுடன் பழகியவர்களை காதலிப்பது போல் நடித்து அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்துள்ள ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி அலமேலு. இந்த தம்பதியினருக்கு அருண் பிரசாத் என்ற …