உத்தரப்பிரதேசத்தின் அலிகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சரௌதியா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.. இங்கு, சில நாட்களுக்கு முன்பு கிராமவாசிகளால் ஒரு ஆண் பாம்பு கொல்லப்பட்ட ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் பாம்பு நுழைந்தது. வனத்துறை அதிகாரிகள் இந்த பாம்பை மீட்கும் வரை, கிட்டத்தட்ட 24 மணி நேரம் கிராமவாசிகளிடம் பெண் பாம்பு சீறிக்கொண்டே இருந்துள்ளது.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் பாம்பு வீட்டில் […]
viral news
A shocking incident has unfolded in which a 7-year-old student got his neck caught in a closed classroom window while the teachers were out after school.
அமெரிக்காவில் Dusting சேலஞ்ச் என்ற வைரல் ட்ரெண்ட் காரணமாக 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது பல ட்ரெண்ட்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டஸ்டிங் (Dusting) எனப்படும் வைரலாகி வருகிறது.. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் இந்த ஆன்லைன் ட்ரெண்டை செய்து பிரபலமாக நினைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத […]
இணையதளத்தின் வழி பணி பரிமாற்றத்திற்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் பே என்ற செயலி 88 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலப்பேரின் வங்கி கணக்குகளுக்கு தவறாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கூகுள் பே செயலி பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். இது பயன்படுத்துவதற்கும் எளிது எந்த நேரத்திலும் யாருக்கும் பணம் அனுப்பவும் செய்யலாம் பணம் பெற்றுக் கொள்ளவும் உதவும். இத்தய கூகுள் […]
பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த நுண்ணறிவுத்திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட் உடன் பேசிக் கொண்டிருந்த ஒரு மனிதர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான நபர் எலிசா என்ற நுண்ணறிவு திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோவுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்நாட்டு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தை இறந்ததாக நினைத்து மகன்கள் இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்தபோது தந்தை உயிருடன் வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள நெடுமனூர் கிராமத்தைச் சார்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது மகன்களுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்றிருக்கிறார் சுப்பிரமணி. […]
பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் புதைக்கப்பட்ட பெண் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அப்போதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசில் நாட்டில் உள்ள மைனஸ் ஜெராய்ஸ் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் குழி தோண்டும் நபர்கள் அம்மாகாண காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதிதாக வெட்டப்பட்ட கல்லறை ஒன்றில் ரத்தக்கரை காணப்படுவதாகவும் கல்லறைக்குள் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்பதாகவும் தெரிவித்தனர். இதனைக் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் குடித்துவிட்டு மது போதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் கலாட்டா செய்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை எரிச்சல் ஊட்டியது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு தற்போது காவல்துறையின் கவனிப்பில் இருக்கிறார். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்திப்பில் இளம் பெண் ஒருவர் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை என்றும் பாராமல் […]
சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு உத்தராகண்ட் அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம். அம்மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்ராக்கண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தளங்கள் அமைந்திருக்கின்றன. கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக மக்கள் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு கோடை காலங்களில் விஜயம் செய்கின்றனர். இதன் மூலம் மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியடைவதோடு பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு உத்ராக்கண்ட் மாநிலம் புதிய அறிவிப்பு […]
சுடுகாடு என்றாலே மனதிற்குள் ஒருவித பயமும் தனிமையான உணர்வும் ஏற்படுவதை தான் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இங்கு ஒரு சுடுகாடு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என ஒரு மன மகிழ் பூங்காவை போல அமைந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா???? ஆம்! குஜராத்தில் அமைந்துள்ள திசா என்ற சுடுகாடு தான் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பனிரெண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் 7 […]