பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்தார். தனது 299வது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அடைந்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவுக்காக அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக உருவெடுத்துள்ளார்.
இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய நை அபாக்கிஸ்தான் …