மேற்காசிய போர் தீவிரமடைந்து வருகிறது.. இந்த போர் காரணமாக எரிபொருள் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த போர் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும், தேர்தலை எதிர்நோக்கியுள்ள மாநிலங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க வாய்ப்பில்லை. இந்தக் கலந்துரையாடல், ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் ‘டீம் இந்தியா’ என்ற உணர்வில் ஒருமித்த அணுகுமுறையை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் என […]