fbpx

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம் புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரும் பாண்டி மற்றும் கருப்பன் என்பவர்கள் தான் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45) ,இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (41) இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தைச் சேர்ந்த பரமசிவம் (50) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த …