fbpx

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி இருவருக்கு 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் எடுக்கின்ற பள்ளியில் படித்து வந்தார் இந்த நிலையில், பெற்ற மகளுக்கே தந்தை அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து தாயிடம் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் …

விருதுநகரில் திடீரென்று பெய்த சாரல் மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த முறை கோடை காலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்பார்த்த நிலையில், இந்த விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் பருவ மழை பெய்யாமல் இருந்து வந்ததால் வெப்பம் சற்றும் குறையவில்லை ஆகவே இதன் காரணமாக, பகல் நேரத்தில் அனல் காற்று …

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற 7000 பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு தேவி என்ற மனைவியும் இருக்கிறார் ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலமுருகன் 7000 பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் அந்த …

ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுலராமன் பகுதியை சேர்ந்த விவசாயி பொன் பாபா பாண்டியன்(50) இவரது மனைவி ரூபாராணி (45) பொன் பாபா பாண்டியன் தன்னுடைய மனைவி ரூபா ராணியின் பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார்.

அவரிடம் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற …

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேல்சாமி, இவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதிகளுக்கு ரூபன்(14) என்ற மகன் இருந்தார்.

இவர் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருக்கின்ற தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார் மாணவர் ரூபன்.…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லைய நாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை (33) என்பவர் இவருடைய முதல் மனைவி இவரிடமிருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டதால் இவர் சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 11 மாதத்தில் அபிநயா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்சமயம் வர்ஷினி …

மனிதராக இருக்கும் எல்லோருக்கும் பிரச்சனை வருவது இயல்பு அந்த பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் யோசித்து தான் செயல்பட வேண்டும். அவ்வாறு யோசித்து செயல்பட்டால் தடுக்க முடியாவிட்டாலும் வரப்போகும் இழப்புகளை குறைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

ஆனால் அதைத் தவிர்த்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முன் பின் யோசிக்காமல் கோபப்பட்டு ஏதாவது …