கர்நாடகா மாநிலத்தில் இன்ஃப்ளூயன்ஸாவின் H3N2 மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கியுள்ளது., தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர்; அதிகரித்து வரும் கோவிட் வழக்குகள் மற்றும் H3N2 மாறுபாடு குறித்து அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று […]