பிரதமர் நரேந்திர மோடி இன்ற் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்தியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, போர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து […]
volodymyr zelenskyy
Currently, another major conflict threatens to trigger World War III.