டெல்லியில் உள்ள சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட 70 மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியை அனுபவித்து வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் சி கூறுகையில், சாகர்பூர் காவல் நிலையத்திற்கு மாலை 6 மணியளவில் அழைப்பு வந்ததாகவும், சர்வோதயா பால் …