fbpx

டெல்லியில் உள்ள சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட 70 மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியை அனுபவித்து வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த‌ சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் சி கூறுகையில், சாகர்பூர் காவல் நிலையத்திற்கு மாலை 6 மணியளவில் அழைப்பு வந்ததாகவும், சர்வோதயா பால் …

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வேலை செய்பவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று கோனிகா கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். அப்போது …