fbpx

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னதாக வங்கி அல்லது பிற அரசு சார்ந்த எந்தவொரு வேலைக்கும் அடையாள சான்றிதழ்களில் ஜெராக்ஸ் வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி கிடையாது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செல்போன் மூலம் ஆதார் சேவைகளை வழங்கும் …

வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் …

நேசிப்பவரின் மரணம் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஆதார், பான் கார்டு, வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற அவர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் ஐடிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் சுமத்துகிறது. சட்டப்பூர்வ வாரிசுகள் இந்த ஆவணங்களை முறையாகக் கையாள்வதில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.

அவை தக்கவைக்கப்பட வேண்டுமா, சரணடைய வேண்டுமா அல்லது அழிக்கப்பட …

தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 29.10.2024 முதல் 28.11.2024 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் …

தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி முகாம்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த அக்.29ம் தேதி …

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடிகளில் நவம்பர் 16, 17, 23, 24 நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025 ஜனவரி மாதத்தை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப, …

இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, …

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, …

வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரை வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட …

வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19 ஆம் தேதிக்கு பதிலாகநவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள். நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி …