17 வயது நிரம்பியவர்கள் http://eci-citizenservices.nic.in/default.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையானது ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேவையான ஆவணங்கள்…? முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, […]

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக வருகின்ற 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு முகாம்‌ மாவட்டம்‌ முழுவதும்‌ நடைபெற உள்ளது. எனவே மேற்காணும்‌ சிறப்பு முகாமில்‌ பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயம் என்று கூறும் செய்தி வைரலாகியுள்ளது. அந்த செய்தியில், ‘ தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 இன் படி, வாக்காளர் ஐடி மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயமாகும். இதனை உடனடியாக இணைக்க வேண்டும்.. வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை தேர்தல் ஆணையம் பதிவிறக்கம் செய்யவும் […]

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு க்யூஆர் கோடு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ ஆவுது தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், க்யூஆர் குறியீடு போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள […]

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே […]

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் உங்களது வாக்காளர் பட்டியை இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம். வாக்காளர் […]

வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணைப்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில்‌, தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில்‌ அடங்கியுள்ள 12,29,285 மொத்த வாக்காளர்களில்‌ 81.49 சதவீதம்‌, […]

மகாராஷ்டிர அரசு 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு வாக்காளர் பதிவை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜ்பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண்மைச் சாரா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியக் கல்வி கொள்கையின் கீழ் நான்காண்டு பட்டப் படிப்புகளை ஜூன் 2023 முதல் அரசு அறிமுகப்படுத்தும் என்றார். தேசிய கல்விக் கொள்கையின் […]