fbpx

பல்வேறு நிலைகளில் உள்ள ‘விவிஐபி கலாச்சாரத்தை’ ஒழிப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அலுவலகங்களில் உதவியாளர்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் மணியை அகற்றுமாறு தனது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அலுவலக உதவியாளர்களை அழைக்க மணியைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக அவர்களை தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் …