ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சலவை இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது அப்பகுதி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது. பொதுவாகத் தண்ணீருடன் இயங்கும் ஒரு சாதனம் வெடிகுண்டு போல வெடித்ததற்கான தொழில்நுட்பக் காரணங்கள் குறித்து மக்களிடையே விவாதம் தொடங்கியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பதை அனைவரும் அறிந்துகொள்வது அவசியம். இந்த விபத்துக்கு முக்கியக் […]

