வட கொரியாவில் சட்டங்கள் மிகவும் கடுமையாகிவிட்டதால் அது உலகிலேயே மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டு நாடாக மாறியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். அவரது அசாதாரண மற்றும் கடுமையான முடிவுகள் பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. வட கொரிய மக்களுக்கு எதிரான அவரது அட்டூழியங்களை விவரிக்கும் மற்றொரு அறிக்கை வெளியாகியுள்ளது. தென் […]
watching
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வளர வேண்டிய பருவம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். செல்போன் போன்ற சாதனங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளின் உலகமாக மாறிவிடக் கூடாது. சரியான வழிகாட்டுதலுடன், கட்டுப்பாட்டுடன் குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. குழந்தைகள் சிறு வயதிலேயே மின்னணு திரைகளுக்கு அறிமுகம் ஆகும்போது, அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் அபாயம் உள்ளது. […]

