சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதான ரிஷிதரன் மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி முன்னால் சென்றுகொண்டிருந்த ரிஷிதரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, நிலை தடுமாறி கீழே விழுந்த ரிஷிதரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி …