fbpx

வயநாட்டில் எற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 138 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகள் மற்றும் பேரிடர் பாதித்த பகுதிகளின் வாக்காளர் பதிவுகளின் அடிப்படையில் காணாமல் போன 138 பேரின் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து, ஐசிடிஎஸ், மாவட்ட கல்வி அலுவலகம், தொழிலாளர் அலுவலகம், …

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநில அரசின் கொள்கைகளை விமர்சித்தது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பதலடி கொடுத்துள்ளார்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அமைச்சர் அவமதித்ததாக தனது கருத்துக்களால் விஜயன் குற்றம்சாட்டினார். வயநாடு மாவட்டத்தில் பேரழிவு தரும் …

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் நிகழ்ந்து 8 நாட்களுக்குப் பிறகும் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வயநாட்டில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன, அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு …

கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்தனர். தற்போதைய நிலவரப்படி 358 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை …

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை தனது கட்சியால் கட்டித் தருவதாக வெள்ளிக்கிழமை உறுதியளித்தார்.

மேலும், “இதுபோன்ற சோகத்தை ஒரு பகுதியில் கேரளா பார்த்ததில்லை. டெல்லியில் அதை எழுப்புவோம்” என்றார். தற்போது வயநாட்டில் உள்ள மக்களவை உறுப்பினர், காங்கிரஸ் பொதுச் …

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது.

கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு …

கேரளாவின் இடுக்கியில் கனமழைக்கு மத்தியில் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக நிரம்பி வழியும் பாலத்தை காரில் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதன்கிழமை X இல் வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக விரக்தியுடன் தனது காரில் நிரம்பி வழியும் பாலத்தை …

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் பேரழின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ 86,000 சதுர மீட்டர் நிலப்பரப்பு வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதால், தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் …

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 276 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவ படை 1,500 பேரை காப்பாற்றியது. பெருக்கெடுத்த ஆறுகளின் மீது சிறிய தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன, மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பேரிடரில் …

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு …