இந்த மாத பௌர்ணமி நாளில் உருவாகும் கஜகேசரி யோகம் ஆறு ராசிக்காரர்களுக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. தற்போதைய சிக்கலான ஜோதிட கிரக இயக்கங்கள் இந்த யோகத்திற்கு காரணமாகின்றன. இந்த சுப யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முக்கியமான முடிவுகளோ அல்லது தொடங்கப்படும் புதிய வேலையோ நிச்சயமாக வெற்றி பெறும். மேஷம் : மேஷ […]

ஜோதிடத்தில், 5 மகாபுருஷ யோகங்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம், சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் ஒரு அரிய மற்றும் மிகவும் புனிதமான யோகமாகும். 2025 ஆம் ஆண்டில், சுக்கிரனின் சஞ்சாரத்தால், மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இது வாழ்க்கையில் இதுவரை பெறாத வெற்றியையும், மிகப்பெரிய ஜாக்பாட்டையும் தரும்.. குறிப்பாக சில ராசிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன? சுக்கிரன் தனது […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]