fbpx

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயிலின் காலம் முடிவடைந்த பின்னரும் கூட வெயிலின் தாக்கம் இன்று வரையில் குறைந்தபாடில்லை.

இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர் சமுதாய முதல் விவசாய பணிகளுக்கு செல்லும் நபர்கள் வரையில் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஆனாலும் …

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பிறகும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட  இங்ளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் …

ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும் என்றும் ஜூன் மாதத்தில் இயல்பை …

வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்த புயல் மியான்மர் நோக்கி நகரும் என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய …

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்ட நிலையில், நேற்றைய தினம் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆகவே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை மோக்கா என்ற புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கதேசம் …

நேற்றைய தினம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இன்று மாலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை தென்கிழக்கு …

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது. அதே சமயம் கோடை மழையும் பெய்து வருவது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் சற்றே தணிந்துள்ளது.

இத்தகைய நிலையில் …

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது நாளைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து, மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக மாறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆகவே தமிழகத்தில் …

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழே எடுத்து சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு …

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், வங்க கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் என்றும் அது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் வரும் 10ம் தேதி வரையில் …