மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.. பலரை இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பேரிடரால் துண்டிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றொரு உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, எண்ணிக்கை அதிகரித்ததை வடக்கு வங்காள மேம்பாட்டு அமைச்சர் உதயன் குஹா உறுதிப்படுத்தினார். மேலும் “நிலைமை […]