தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் கோடை காலமாகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வந்தது அதன் காரணமாகவே இந்த வருடம் கோடை காலம் என்பது கோடைகால சாயலே இல்லாமல் கடந்து செல்லக்கூடிய …
weather report
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே கோடை காலம் என்பது கோடைகாலமாகவே காட்சி தரவில்லை. மாறாக பருவ மழை காலமாகவே காட்சி தந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து பொதுமக்கள் சிரமப்பட்டாலும் அவ்வப்போது மழை வந்து அந்த சிரமத்தை தணித்து விடுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை …
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது தெற்கு வங்க கடல் பகுதிகளில் நேரில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
அதோடு மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் …
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டுள்ளது.…
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 9 மாவட்டங்களில் வாழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரையில், …
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் வருகின்ற 30ஆம் தேதி வரையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திறக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 2 …
இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
அது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகலாந்து மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை …
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழக சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழையும், மன்னார் …
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவு வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கிழக்கு மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாகவும் தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் …
தமிழ்நாடு முழுவதிலும் கோடை வெயில் முடிவுற்ற நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் காணப்பட்டதால் பொதுமக்கள் மிகப்பெரிய அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் தான் நேற்று முதல் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி நேற்று காலை முதலே லேசான …