திருமணத்திற்கான புதிய செயலி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த செயலி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. தொழில் முறையிலும் ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் என்பது நடுத்தர வர்க்க மக்களின் தவிர்க்க முடியாத ஒரு சுமையாக தற்காலங்களில் இருந்து […]

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெயமாலினி. இவர் தமிழில் பிரபலமான கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் சகோதரி ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஜோதிலட்சுமியுடன் ஒப்பிடும்போது தமிழில் குறைவான படலங்களிலேயே இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டலாச்சாரியார் படங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் புகழ்பெற்ற இவர் பார் டான்சராக தனது வாழ்க்கையை துவக்கியவர். […]

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி  விழுப்புரம் மாவட்டத்தில்  இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு  அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்  யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட  சர்வதேச நகர் ஆகும். இங்கு பல்வேறு வெளிநாட்டினரும் வந்து தங்கி இருந்து இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதோடு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு  கல்வி மருத்துவம் உள்ளிட்ட உதவிகளையும் அளித்து  வருகின்றனர். பல்வேறு வெளிநாட்டின் அறிந்து வந்து […]

என்னதான் காலங்கள் நவீனமாக மாறினாலும் சில பாரம்பரிய பழக்கங்கள் தொன்று தொட்டு நடந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருமண சடங்குகளும். குறிப்பாக பண்டைய காலங்களில்  திருமண ஊர்வலத்தின் போது திருமண தம்பதிகளை குதிரைகளின் மேல் ஏற்றி நகர்வலம் வருவது வழக்கம் தகவல் தொழில் நுட்பங்களால் உலகம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் இந்தப் பாரம்பரிய பழக்கங்கள் என்றும் மாறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த […]

டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் எல்லாவற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய டெக்னாலஜி வலம் வருகிறது. அதில் தற்போது திருமண விழாக்களில் கூட ப்ரீ மற்றும் போஸ்ட் திருமண போட்டோ பிடிப்புகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.  மேலும் , வெட்டிங் போட்டோ ஷூட்களில் எதிர்பாரத விதமாக சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி வருகிறது. தற்போது அவ்வாறு ஒரு வீடியோவனது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு ஒரு சம்பவம் கேரளாவில் […]

உத்திரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள மஹிலாபாத் பாத்வனா என்ற கிராமத்தில் ராஜ்ப்பால் சர்மா என்பவர் தனது மகள் ஷிவாங்கி சர்மாவுடன் (21) வசித்து வருகிறார். சர்மாவுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். திருமணத்தன்று புகைப்படம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த தருணத்தில் போது திடீரென ஷிவாங்கி சர்மா மேடையில் மயக்கம் வந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் […]

திருவாரூரில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் 30 வயது உள்ள வாலிபர் வசித்து வருகிறார். இவரது , தாய்மாமன் மகளான 17 வயது நிறைந்த சிறுமிக்கும், இவருக்கும் திருமணம் செய்வதாக சென்ற 3 மாதங்களுக்கு முன்பே நிச்சயம் நடைபெற்றுள்ளது.  தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று திருமண நாளில் காலை 6 மணி முதல் 7.30 மணி முகூர்த்த நேரத்தில் திருமணம் நடை பெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. முகூர்த்த […]

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் இரா கானுக்கும், அவரது காதலருக்கு பிரம்மாண்டமான நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது. நடிகர் அமீர் கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். தற்போது இரா கானுக்கும்… அவருடைய காதலருக்கும் தான் மிக பிரமாண்டமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா,  நுபுர் […]

சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது.  வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று […]

விஜய்டிவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ராஜா ராணி முதல் பாகத்தில் அறிமுகமானவர் ரித்திகா. அந்த நாடகத்திற்கு பின்னர்இவர் வேறு எந்த நாடகத்திலும் நடிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு பின்னர் குக்வித் கோமாளியில் குக்காக வந்தார். அதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் எழிலை காதலிக்கும் அமிர்தாவாக நடித்து வருகின்றார். இந்த நாடகத்திற்கு பின்னர்இவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றது. சிவாமனசுல சக்தி, […]