fbpx

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கஞ்சா விற்ற வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அஜித் குமார் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு …

சென்னை தாம்பரத்தை அடுத்த மாதம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக போதை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாதம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா செடி …

ஒடிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸில் வைத்து கஞ்சா கடத்த முயன்ற கும்பலை அம்மாநில போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அந்த கும்பலிடமிருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதன் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டபோது அவர் முன்னுக்குப் …

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக ஒரு பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சார்ந்தவர் ஜெகருன்னிஷா வயது 22. அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி படித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட காதலால் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் ஜெகருன்னிஷா. முதல் …

பிஹார் மாநிலத்தில் சுபால் மாவட்ட பகுதியில் கிதாஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் ஸ்வர்னகர். இவருடைய மகள் பூஜாகுமாரி(21). இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருகின்றனர். அர்ஜுன் முகியா(26) என்ற வாலிபர் இவர்களிடம் கஞ்சா வாங்க வந்துள்ளார். ஏற்கெனவே இவர் கஞ்சா வாங்கியதற்கான நிலுவை பணம் 950 ரூபாயைத் தரவில்லை.

இதனால் பழைய பாக்கியைத் …