நம் அன்றாட வாழ்க்கையில் எழுதுபொருட்கள், டூத் பிரஷ்கள் மற்றும் ரேஸர் பிளேடுகள் போன்ற பல பொருட்களை பயன்படுத்துகிறோம்.. ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால், அதன் வடிவம் மற்றும் செயல்பாட்டின் பின்னால் ஒரு முக்கிய காரணமும் நோக்கமும் இருக்கிறது. சில பொருட்கள் ஏன் ஒரே வடிவத்தில் மட்டும் கிடைக்கிறது.. யார் அதை உருவாக்கினார்கள்.. என்பது போன்ற பல கேள்விகள் எழும்… அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளேடு ஏன் ஒரே […]

நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள மலானா கிராமம் முற்றிலும் தனித்துவமானது. அழகான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட இந்த கிராமம் உலகம் […]

உலகில் பல விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன.. அந்த பொருட்களை வாங்க வேண்டும் என்று சாமானிய மக்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.. அவ்வளவு ஏன், பெரும் பணக்காரர்கள் கூட அவற்றை வாங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த விலையுயர்ந்த பொருட்களில் மரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தனம் மிகவும் விலை உயர்ந்தது என்று ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் அதை விட விலை உயர்ந்த மரம் இருக்கிறது..சந்தன மரம் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டாலும், […]