கோவிட்-19 காலகட்டத்தைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்து ‘ஊரடங்கு’ (Lockdown) என்பது இணையப் பயனர்கள் மத்தியில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது மக்களிடையே ஆர்வத்தையும் அச்சத்தையும் தூண்டியுள்ளது; இதன் விளைவாக, பலரும் ‘ஊரடங்கு செய்திகள்’ மற்றும் ‘இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?’ போன்ற தகவல்களை இணையத்தில் தேடி வருகின்றனர்.. திங்களன்று மக்களவையில் மேற்கு ஆசிய மோதல் […]
West Asia
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
ஈரான் மற்றும் அமெரிக்கா (US) — இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல்களால் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.. அப்போது ஈரான் பிரதமருக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “ஜனாதிபதி டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் […]
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பல வளைகுடா நாடுகளில் நடைபெற்ற தாக்குதல்களும் விவரிக்கப்பட்டன. மேற்கு ஆசியா முழுவதும் வசித்து […]

