fbpx

வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் பெரும் வசதியை ஆந்திரா அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகளை அதன் வாட்ஸ்அப் நிர்வாக முயற்சியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் குடிமக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘மன மித்ரா’வை மாநில அரசு கடந்த மாதம் …

Supreme court: வழக்கில் ஆஜராக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் காவல்துறை நோட்டீஸ் அனுப்ப கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் எழுந்தது. இது தொடர்பாக ஆலோசனை வழங்க, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் …

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்து கடந்த மார்ச் …

தமிழ்நாடு அரசு திட்டங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள புதிதாக வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்து முழுமையாக …

வாட்ஸ் அப்-ல் பகிரப்படும் புகைப்படங்களுக்கு இருக்கும் ‘View Once’ அம்சம் தற்போது Voice Note-களுக்கும் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்களின் வசதிக்காக “ Voice Note-களுக்கும்” View Once …

இன்றைய நவீன உலகில் தகவல் தொடர்புக்கு பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலி வாட்ஸ் ஆப். இந்த செயலியில் குறுஞ்செய்திகள் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் போன்ற வசதிகளும் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் இருக்கிறது.

வாட்ஸ் ஆப் செயலி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை நிர்வகித்து வரும் மெட்டா …

சிலிண்டர் காலியாகும் பட்சத்தில் ஆன்லைன் மூலமாகவே எப்படி சிலிண்டரை புக் செய்வது என்பதற்கான முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த நிலையில் பலரும் ஆடம்பர தேவைகள் முதல் அடிப்படை சேவைகள் வரை தங்களின் மொபைல் மூலமாகவே செய்ய முடியும். இருப்பினும், உங்கள் மொபைல் …

வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என  மெட்டா அறிவித்துள்ளது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் செயலி இயங்கி வருகிறது. தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் …

வரும் 24ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு OS VERSION 4.1 மற்றும் பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற செயலிகளைப் போன்று …