நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கோதுமையின் சந்தை விலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், நேர்மையற்ற நபர்களால் பதுக்கல் ஏற்படாமல் இருப்பதையும், விலை நிலையாக இருப்பதையும் உறுதி செய்ய உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2024 ராபி சந்தை பருவத்தின் போது, …