இந்தியாவில் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை செங்கோட்டையில் பிரதமர் ஏற்றுவார். அதனைத்தொடர்ந்து, நாட்டில் வலிமை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் கொண்டாட்டங்கள் இருக்கும். இதே நாளில் உலகில் வேறு சில நாடுகளும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் […]