ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை பெருமையுடன் நினைவுக்கூறும் வகையில் இந்த தினம் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 79வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழாவில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கோடி ஏற்றி உரையாடவுள்ளார். அதே போல், பள்ளி, கல்லூரிகள் முதல் அரசு, […]