துக்க நிகழ்ச்சி நடைபெற்ற வீடுகளில் நாம் இதனை பார்த்திருப்போம். இறந்தவரின் கால் கட்டை விரல்களை கட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், ஏன் கால் கட்டை விரல்களை கட்ட வேண்டும்? மரணம் நிகழ்ந்த பிறகு கூட பிராணசக்தி உடலை விட்டு முழுவதும் அகன்று விடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றி, ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. எனவே, தான் இறந்து போனவர்களின் உடல் வடக்கு தெற்காக வைக்கப்படுகின்றன. உடல் […]