இந்திய திருமண சடங்குகள் மிகவும் தனித்துவமானவை. பல்வேறு திருமண சடங்குகள் பழக்கவழங்கங்க்கள் நாட்டில் பின்பற்றப்படுகின்றன.. திருமண விழாக்களில் நடத்தப்படும் பல சடங்குகளில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள். மறுபுறம், தங்கள் மகள் தங்களை விட்டு பிரியப்போகிறாள் என்று பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள்.. மேலும் மணப்பெண்களும், தங்கள் பெற்றோரை விட்டு பிரிய போகிறோம் என்ற உணர்ச்சி …
#wiered and latest facts
உலகில் பல வெப்பமான இடங்கள் இடங்கள் உள்ளன.. ஆனால் இந்த இடத்தில் சில சமயங்களில் 145 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த இடம் எத்தியோப்பியாவின் டானகில் பாலைவனமாகும். இங்கு ஆண்டு முழுவதும் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடுமையான வெப்பம் காரணமாக, எத்தியோப்பியாவில் உள்ள இந்த …
உலகில் சில விசித்திரமான விஷயங்கள் அல்லது நிகழ்வுகள் உள்ளன.. அவை எப்போதும் மக்களிடையே விவாதப்பொருளாக மாறும். அந்த வகையில் உலகில் உள்ள மர்மமான பல இடங்களில், சில தனித்துவமான மற்றும் சில விசித்திரமான ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளன.. ஆனால் இந்த ரகசியங்களைப் பற்றி தெரிந்துகொள்வது அனைவருக்கும் எளிதான காரியம் அல்ல. அத்தகைய ஒரு இடம் மெக்ஸிகோவில் உள்ளது, …
உலகில் பல இடங்களில் இன்னும் விசித்திரமான பாரம்பரியம் பழக்கங்கள் பின்பற்றுகின்றன. அந்த வகையில். 90 வருடங்களாக வினோதமான பாரம்பரியத்தை பின்பற்றி வரும் உலகில் உள்ள ஒரு கிராமத்தை பற்றி பார்க்கலாம்..
பிரிட்டனில் உள்ள இந்த கிராமத்தில், மக்கள் பெரிய வீடுகளில் வாழ்ந்தாலும், ஆடையின்றி வாழ்கின்றனர். இந்த கிராமத்தின் தனித்துவ பாரம்பரியத்தை உலகெங்கிலும் இருந்து பலர் ஆவணப்படங்கள் …
உலகில் பல அழகான கடற்கரைகள் உள்ளன. இதில் ஐஸ்லாந்தின் ரெய்னிஸ்ஃப்ஜாரா என்ற கருப்பு மணல் கடற்கரையும் அடங்கும்.. இந்த கடற்கரை பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் புவியியல் மற்றும் கடலின் சக்தியால் இது ஆபத்தான கடற்கரையாக கருதப்படுகிறது. இங்கு எழும் ஸ்னீக்கர் அலைகளால் பலர் உயிரிழந்ததே இதற்கு காரணம்.. ஸ்னீக்கர் அலைகள் மக்களை கடலுக்குள் …
உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன.. அந்த இடங்களை பற்றி பல்வேறு ஆச்சர்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. அந்த வகையில் இன்று ஒரு மர்மமான கதவைப் பற்றி பார்க்கலாம். இந்த மர்மக் கதவு பீகாரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராஜ்கிரில் உள்ள ஒரு குகைக்குள் அமைந்துள்ளது. இன்று வரை இந்தக் கதவை யாராலும் …