கணவர் கல்வி விடுப்பு எடுத்தாலும், பிரிந்த மனைவி மற்றும் குழந்தைக்கு பராமரிப்பு கொடுப்பதில் இருந்து விலக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதேநேரத்தில் பிரிந்த மனைவி தனக்கும் மைனர் மகளுக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,00,000 இடைக்காலப் பராமரிப்பு தொகை(ஜீவனாம்ச) …