fbpx

பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் மிகவும் அரிதான வழக்கு ஒன்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் கணவர் உடலுறவு கொள்ளும் இருப்பதாக மனைவி புகார் அளித்திருக்கும் சம்பவம் இங்கு பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள லால் கஞ்ச் கிராமத்தில் இந்த சம்பவம் …