ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஹோட்டல் அறையில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரை அவரின் மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அறங்கேறியுள்ளது. கணவன் மீது சந்தேகம் அடைந்த பெண், இன்ஃபோசிட்டி போலீசாரை தொடர்பு கொண்டு கணவரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார். போலீசாருடன் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு சென்றார்.
போலீசார் அறை முழுவதும் …