fbpx

கர்நாடக மாநில பகுதியில் உள்ள தனிசந்திராவில் 34 வயதான பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர், கூறியதாவது கடந்த 2011ஆம் ஆண்டு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், 2015ஆம் ஆண்டிலிருந்து தன் நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு எனது கணவர் என்னை மிகவும் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திருவாக்கவுண்டனூரில் பூபதி மற்றும் சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 1 ஆம் தேதி அன்று எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.…

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள கல்யாணப்பூர் சிவ்லியில் ரிஷப் என்பவர் தனது மனைவி சப்னா வசித்து வருகிறார். ரிஷப் கடந்த 27 ஆம் தேதி தனது நண்பருடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று சென்றுள்ளார். அங்கே திடீரென எதிர்பாராமல் மர்மநபர்கள் சிலர் ரிஷப்பை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த ரிஷப் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு …

உத்தரபிரதேச மாநில பகுதியில் அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் தனது மனைவி ருக்‌ஷருக்கும் (30) வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒடபது வருடங்களாகிய நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர் . அன்வர் அவரது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்ற திங்கட்கிழமை இரவு அன்வர் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திண்டமங்கலத்தில் சின்னப்பன் தனது மகள் கோமதியுடன் வசித்து வருகிறார். மகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார் . இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. 

இதன் காரணமாகவை தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையில் சுரேஷ் மனைவியிடம் …

மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள முலுண்ட் பகுதியில் மதுபோதையிலிருந்த 41 வயது நபர் தனது மனைவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் , பெற்ற குழந்தைகள் மத்தியில் மனைவியின் பிறப்புருப்பில் பிளாஸ்டிக் பொருளை வைத்து அடைத்து துன்புறுத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதன் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது …

பெங்களூர் மாநகர பகுதியில் துரஹள்ளியில் விஸ்வநாத் என்பவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், செக்யூரிட்டியாக சங்கரப்பா, 60 என்பவர் தனது மனைவி சிவம்மாவுடன் (50) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு , நடக்க …

மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார்.

கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி …

உத்தரபிரதேச மாநில பகுதியில் அமன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டும், வெளியில் சென்று வருவதுமாகவும் இருந்துள்ளார். சில நாட்களிலே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி அதனை பொருட்படுத்தவே இல்லை.

இந்த …

கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. …