fbpx

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சிவசங்கர் தத்தா. இவருக்கு 36 வயதான புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சிவசங்கர் தத்தா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது, வீட்டில் தனது மனைவி புஷ்பாவும் தனது மகனும் …

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் 46 வயதான சந்தன மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 39 வயதான பாண்டிச் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், திடீரென சந்தன மாரியப்பனுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கை, கால் செயல்படாமல் இருந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு …

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர்களின் வீட்டிற்க்கு தாயின் 30 வயது கள்ள காதலன் சென்றுள்ளார். சிறுமியை பார்த்த தாயின் கள்ள காதலனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிறுமியின் தாயிடம் …

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள நாக்லா பூச்சானில் விஷ்ணு என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில், நேற்று வழக்கம் போல் இவரது வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோவமாக வீட்டிற்க்கு வந்த விஷ்ணு, தனது மனைவியிடம் எந்த காரணமும் இல்லாமல் சண்டை போட்டுள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த …

கணவன்-மனைவி உறவில் பிரச்சனைகள் வருவது இயற்கை. மனைவிகளின் நடத்தையால் சில பிரச்சனைகள் ஏற்படும். கணவன் பிரச்சனைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க மனைவிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்…

கணவன்-மனைவியின் பந்தம் ஒரே நாளில் பிரிந்து விடுவதில்லை. ஆனால் சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறுகள் விவாகரத்து வரை சென்றுள்ளது. அதைத் தவிர.. இருவரும் …

சென்னை, அரும்பாக்கம், பாஞ்சலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திலிப் சிங். இவரது 45 வயது மனைவி பார்வதி, தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திலிப் சிங், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திலிப் சிங் தனது இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் ஒன்றாக …

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே துரைச்சாமிபுரம் உள்ளது. இங்கு 23 வயதான தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு 23
வயதான பிரியா என்ற மனைவி உள்ளார். வீட்டில் இருக்கும் பிரியா அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இத்தனை கவனித்த தினகரன் அதிக நேரம் செல்போனில் பேச கூடாது என்று …

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர், சுரேஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உண்டு. இதனால் அவர், தனது நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், தனது மனைவி மற்ற ஆண்களுடன் பேசுவது சுரேஷிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் …

வெளியேற்றப்பட்ட சிரியத் தலைவர் பஷார் அசாத்தின் மனைவி அஸ்மா அசாத், லுகேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிழைக்கும் வாய்ப்பு 50\50 வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் …

பீகார் மாநிலத்தின் சஹர்சா பகுதியில் கணவன் மனைவி இருவரும், தங்களின் மூன்று குழந்தைகளுடன் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், இவர்களின் உறவு குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், தனது மனைவியின் கள்ள உறவு குறித்து …