கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரை கள்ளக்காதலனும் மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள என்.தட்டகல்லை என்ற ஊரைச் சார்ந்தவர் கந்தன் 35 வயதான இவர் டைல்ஸ் தொழில் செய்து வருகிறார் . ஐந்து வருடங்களுக்கு முன்பு இவர் சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு […]
wife
மகாராஷ்டிரா மாநிலத்தில் காலையில் மனைவியை கொலை செய்து விட்டு எந்தவித பதட்டமும் இல்லாமல் பணிக்கு சென்று வந்த நபரால் அப்பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் நலசோபரா என்ற பகுதியைச் சார்ந்தவர் பிரபு விஸ்வகர்மா. இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அனிதாவின் நடவடிக்கைகளின் மீது பிரபுவுக்கு […]
உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மது குடிக்காததால் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் யுத்வேந்திரா இவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யுத்வேந்திரா மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி இருக்கிறார். […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் பவன். இவர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தனது மனைவியின் மீது தீராத சந்தேகம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்த முடிவு எடுத்திருக்கிறார் பவன். இதற்காக திட்டம் தீட்டிய பவன் தனது இரண்டு […]
மகளின் கண் முன்னே தாயை நிர்வாணமாக்கி அவரது உடல் பாகங்களில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ள கணவனை பற்றிய செய்தி இலங்கையில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை நாட்டின் அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் குடித்து விட்டு வந்து தன்னை வன்கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். தனது கணவர் தன்னுடைய […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை செய்த வழக்கில் அவரது ஐந்தாவது மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி பகுதியைச் சேர்ந்தவர் பிரேந்தர் குர்ஜார். இவர் காஞ்சன் குர்ஜார் என்ற பெண்ணை ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரேந்தர் அப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து மற்றும் அந்தரங்கப் […]
தென்காசி அருகே குழம்பு ருசியாக இல்லாததால் தகராறு செய்த கணவனின் செயலால் மனம் உடைந்த மனைவி எடுத்த முடிவு அப்போது உள்ளவர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கனூர் பகுதியைச் சார்ந்த தொழிலாளி விஜய பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி வயது 29 . சம்பவம் நடந்த தினத்தன்று பணியிலிருந்து வீட்டிற்கு வந்த விஜய பாண்டியன். மனைவியிடம் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவரை மறைந்த கணவரின் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரைச் சார்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவருக்கு நண்பர்கள் அதிகம். மேலும் தன்னை விட வயதில் குறைந்த நபர்களை நட்பாக்கி கொள்வது […]
கடலூர் மாவட்டத்தில் மனைவி திட்டியதால் மனம் உடைந்த கணவர் மாடியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது . கடலூர் மாவட்டம் மேல புவனகிரியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி இவரது மனைவியின் பெயர் இந்திராவதி. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார் ராமமூர்த்தி. இந்நிலையில் சம்பவம் நடந்த […]
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் 32 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சார்ந்தவர் வன்சிகா. இவருக்கும் அப்பகுதியைச் சார்ந்த நரேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் […]