fbpx

விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையில், ரத்தக்காயங்கள் ஏற்பட்ட வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றியுள்ளனர். அப்போது, அந்த வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை போலீசார் கைப்பற்றினர். அதன் மூலம், சடலமாக கிடப்பவர் தேனி மாவட்டம் …

காஞ்சிபுரம் மாவட்டம், புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. மீன் வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி என்ற பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வரும் ரவி, தனது மனைவியிடம் …

விருத்தாசலம் அடுத்த, சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான மணி. கட்டட தொழிலாளியான இவருக்கு, 36 வயதான சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதான மகளும், 4 வயதான மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனியா திருப்பூரில் உள்ள தனியர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். …

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நவீன் என்ற நபர் ஒருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை நவீன் அவரது மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. மனைவியே வாய் திறந்து கேட்டாலும், நவீன் உடலுறவு வைத்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த …

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்கார நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு மகள் மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிருந்தா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மணிகண்டனையும் அவரது பிள்ளைகளையும் விட்டு பிரிந்து நாமக்கல்லில் …

28 வயது இளம் பெண் ஒருவர், கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல் பகுதியில் வசித்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இளம்பெண் தனது குழந்தைகளை விட்டுவிட்டு அவர் மட்டும் அவரது தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார். தாய் …

Rajasthan: ராஜஸ்தானில் மனைவியை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச்சென்று கணவன் கொடுமைப் படுத்தும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு, நாகவுர், பாலி மாவட்டங்களில், மனைவியை பணம் கொடுத்து வாங்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு வாங்கப்படும் பெண்ணை, பண்ணை வேலை, வீட்டு வேலைகளுக்கு அடிமையை போல பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு …

Court: ஒரு பெண் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டால் , அது கணவனுக்கு மனரீதியான கொடுமைக்கு சமம் என்பதால் வழக்கு ஒன்றில் கணவனுக்கு விவாகரத்து வழங்கி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் தகாத உறவையடுத்து, விவாகரத்து கேட்டு ராய்கர் கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். …

கணவனை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை, கள்ள காதலன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாப்பூர் டவுனை சேர்ந்த சாம்ராஜ் பேட்டையில் தீபா (40) என்பவர் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள …

ரஷ்யாவில் பெண்ணொருவர், இறந்த தனது கணவனின் உடலை மம்மியாக்கி, அதனுடன் 4 வருடங்கள் உறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல அமானுஷ்ய சடங்குகளை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் ஸ்வெட்லானா(50) என்ற பெண்ணின் கணவர் விளாடிமிர்(49) மர்மமான முறையில் தனது பெரிய வீட்டில் இறந்தார். டிசம்பர் 2020இல் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் சண்டை வந்தது. அப்பொழுது அவர் …