சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்கார நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு மகள் மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிருந்தா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மணிகண்டனையும் அவரது பிள்ளைகளையும் விட்டு பிரிந்து நாமக்கல்லில் …
wife
28 வயது இளம் பெண் ஒருவர், கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல் பகுதியில் வசித்து வந்துள்ளார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இளம்பெண் தனது குழந்தைகளை விட்டுவிட்டு அவர் மட்டும் அவரது தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார். தாய் …
Rajasthan: ராஜஸ்தானில் மனைவியை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச்சென்று கணவன் கொடுமைப் படுத்தும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு, நாகவுர், பாலி மாவட்டங்களில், மனைவியை பணம் கொடுத்து வாங்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு வாங்கப்படும் பெண்ணை, பண்ணை வேலை, வீட்டு வேலைகளுக்கு அடிமையை போல பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு …
Court: ஒரு பெண் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டால் , அது கணவனுக்கு மனரீதியான கொடுமைக்கு சமம் என்பதால் வழக்கு ஒன்றில் கணவனுக்கு விவாகரத்து வழங்கி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் தகாத உறவையடுத்து, விவாகரத்து கேட்டு ராய்கர் கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். …
கணவனை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை, கள்ள காதலன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாப்பூர் டவுனை சேர்ந்த சாம்ராஜ் பேட்டையில் தீபா (40) என்பவர் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள …
ரஷ்யாவில் பெண்ணொருவர், இறந்த தனது கணவனின் உடலை மம்மியாக்கி, அதனுடன் 4 வருடங்கள் உறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல அமானுஷ்ய சடங்குகளை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் ஸ்வெட்லானா(50) என்ற பெண்ணின் கணவர் விளாடிமிர்(49) மர்மமான முறையில் தனது பெரிய வீட்டில் இறந்தார். டிசம்பர் 2020இல் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் சண்டை வந்தது. அப்பொழுது அவர் …
திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில், கணவனை விட்டுவிட்டு, கணவன் கட்டிய தாலியுடன், காதலனுடன் ஓட்டம் பிடித்தார் அவரது மனைவி. ஆசை மனைவி காணாமல் திகைத்த அந்த கணவர், உண்மையறிந்து நொந்து போனார். இந்த சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும், திருவெறும்பூரில் உள்ள காட்டூர் …
இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய கணவன், முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மொட்டை அடித்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர சினிமாவின் துணை நடிகரான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு …
டெல்லியில் 40 வயது மனைவியை, கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகித்து, அவரது கணவர் உளியை வைத்து தாக்கி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுச் சென்று தப்பியோடிவிட்டார். காவல்துறையினர் குற்ற செயலில் ஈடுபட்ட அந்த கணவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி புராரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 4.30 …
உத்திர பிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு வழக்கில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது மனைவியை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜாவித் அகமத். இவர் …