மூன்றாவதாக திருமணம் செய்த மனைவியை கணவரே கொன்று புதைத்த சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காலடி பகுதியைச் சார்ந்தவர் மகேஷ். இவர் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினருக்கு இவர் மீது சந்தேகம் வரவே இவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகிருக்கின்றது. […]

கேரள மாநிலம் கொச்சியில் தன் மனைவியை கொன்று விட்டு அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக குழந்தைகளை நம்ப வைத்து ஏமாற்றிய நபரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியை சார்ந்தவர் சுஜிவன்(45) இவரது மனைவி ரம்யா (35). தனது மனைவி ரம்யா காணாமல் போனதாக கடந்த மாதம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் சுஜீவன். இது தொடர்பான விசாரணையில் சுஜிவனே தனது மனைவியை கொன்று அவர் வீட்டிலேயே […]

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் குட்டேனஹள்ளி பகுதியைச் சார்ந்தவர் ஆதி. இவரது மனைவி ஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். கணவர் ஆதி அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ஆதி மனைவியின் கழுத்தை நெரித்து இருக்கிறார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட மனைவி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற பால்கர் மாவட்டத்தில் பந்தன்பாடா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி 20-ல் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடற்குறு ஆய்வில் அந்த நபர் கழுத்தை நெரித்து மற்றும் தலையில் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, […]

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பேர்ணாம்பட்டு அருகே உள்ள அச்சிஞ்சிக்குப்பம் பகுதியைச் ஜெய்சங்கர் – புனிதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்சங்கர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் புனிதா வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, ​​அவரை எதிர்பார்த்து காத்திருந்த கணவர், […]

உத்தரபிரதேசத மாநில பகுதியில் உள்ள பன்ஸ் கேரி கிராமத்தில் சம்சர் அலி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.  மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து மனைவியை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை […]

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசுக்கு (30) . இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். காலிங் பெல் வேலை செய்யாததால் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அசதியில் தூங்கி கொண்டிருந்த புனிதா போனை எடுக்கவில்லை. இதனால் விபரிதமாக யோசித்த […]

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள முதலியார் பேட்டையில், 21 வயது பெண் ஒருவர் தனது பெயரில் யாரோ இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.  அத்துடன் தன்னுடைய நண்பர்களுக்கு தேவையில்லாத குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளரான கீர்த்தி, இது பற்றி நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு உருவாக்கி, அந்த […]

அமெரிக்கா நாட்டில் உள்ள ஒகையோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் சபேட்ஸ் (வயது 45). இவர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நியூயார்க்கில் இருந்து 2 மைல் தொலைவில் இருக்கும் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து, நண்பர் போருச் தாவு (வயது 40) என்பவருடன் சேர்ந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார். விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களில் எஞ்சின் கோளாறு காரணமாக கீழே விழ துவங்கியுள்ளது. இதன் […]

பெரம்பலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் விமல்(31) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகாரளித்துள்ளார். அத்துடன், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் வாழ விரும்பம் […]