பெங்களூர் மாநகர பகுதியில் துரஹள்ளியில் விஸ்வநாத் என்பவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், செக்யூரிட்டியாக சங்கரப்பா, 60 என்பவர் தனது மனைவி சிவம்மாவுடன் (50) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு , நடக்க முடியாமல், படுத்த படுக்கையில் உள்ளார். இதனால் கணவர் பெரும் வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று […]

மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார். கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்று கமல்காந்தின் தாயாருக்கு வயிற்று […]

உத்தரபிரதேச மாநில பகுதியில் அமன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டும், வெளியில் சென்று வருவதுமாகவும் இருந்துள்ளார். சில நாட்களிலே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி அதனை பொருட்படுத்தவே இல்லை. இந்த நிலையில் தனது மனைவியை ஒரு ஓட்டலில் கள்ளக்காதலனுடன் அமன் கையும் களவுமாக பிடித்துள்ளார். […]

கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அத்துடன் ரங்கன் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை போட்டு அடித்து உதைத்துள்ளார். இந்த […]

பெங்களூர் பகுதியில் உள்ள சோமஷெட்டிஹள்ளியில் தாசேகவுடா (48) என்பவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன்(40) அங்கு இருக்கும் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். சென்ற மாதம் 28ம் தேதி அன்று கணவரை காணவில்லை என மனைவி காவல்துறையில் புகாரை அளித்துள்ளார்.  இந்த நிலையில் காவல்துறையினர் தாசேகவுடாவை தேடி வந்த நிலையில், நேற்றைய தினத்தில் ராம்நகர் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் சாக்கடை ஒன்றில் தாசேகவுடா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.  இதனை […]

டெல்லி மாநகர பகுதியில் பாண்டவ நகரில் அஞ்சன்தாஸ் என்பவர் தனது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் என்பவருடன் வசித்து வந்துள்ளார். கணவர் அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் கள்ள தொடர்பு இருந்த நிலையில், மனைவி அவரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அவர் திருந்தவில்லை.  இந்த நிலையில் கோபமடைந்த பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் கணவரை […]

திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் ராஜன் (22) என்பவர், பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இருவரின் , பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த தகராறினால் கோபம் கொண்ட ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு திடீரென தனது […]

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள சின்ன பசிலிகுட்டை என்ற கிராமத்தில் பூர்ணிமா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளான நிலையில் ஒரு குழந்தை இருப்பதை தொடர்ந்து மற்றும் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த நிலையில் தூசியாக வீடு இருக்கிறது என்று பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் திடீரென தாக்கி கீழே விழுந்துள்ளார். அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் […]

காஞ்சிபுரம் பகுதியில் பூபாலன் என்கிற துணிக்கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குடிசை நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மனைவி சூர்யாவினை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.  தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளான நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சூர்யா மிகவும் மன வேதனையுடன் இருந்துள்ளார். இத‌னிடையே சென்ற 19ஆம் தேதி அன்று மனைவி […]

நவம்பர் 8 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநில பகுதியில் குலாரிஹாவ் நகரில் ,பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு  பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.  பரிசோதனையில் கொலையான பெண்ணானவர் குலாரிஹாவ் பகுதியில் வசிக்கும் ஜோதி என்ற சினேகா என்பது ஊர்ஜிதமாகியது. இதனையடுத்து கொலைச் சம்பவம் பற்றி சினேகாவின் […]