2019 டிசம்பரில், முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனாவின் முதல் அலை பெரும்பாலும் வயதானவர்களை பாதித்தது. ஆனால் இரண்டாவது அலை, டெல்டா மாறுபாடு இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து மேல் சுவாசக் குழாயை மட்டுமே பாதிக்கும் ஒமிக்ரான் …