தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடல் காற்றாலை மின்சாரத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் கடலோரக் காற்றாலைத் திட்டங்களை மேம்படுத்த திறந்த அணுகல் அடிப்படையில், ஒவ்வொன்றும் ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட நான்கு தொகுதிகளுக்கு சர்வதேச போட்டி ஒப்பந்தப்புள்ளி மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாட்டின் …