fbpx

Rabies: கேரளாவில் வளர்ப்பு நாயின் நகத்தால் கையில் கீறல் ஏற்பட்டு வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் Chenthapporu பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். இவரது மனைவி ஜெய்னி (44). இந்தநிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இவரது வளர்ப்பு நாய், ஜெயினியின் மகளை கடித்துள்ளது. அப்போது, …

அரியலூர் மாவட்ட பகுதியில்  பிலிச்சுகுழி கிராமத்தில் கண்ணன் தனது மனைவி சுகுணாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

சென்ற 20 நாட்களுக்கு முன் கண்ணன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், கணவன் – மனைவி ஆகியோர்க்கு இடையே …