fbpx

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேசிய மகளிர் ஆணைய குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி …

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை குஷ்பு இன்று திடீரென ராஜினாமா செய்தார்.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு அரசியலில் கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் மறைந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கையை பெற்றிருந்த அவர் தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரங்களை …