fbpx

காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அந்த விடுதிகளை அமைக்க இருக்கிறோம் என சென்னையில் …

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம் பெறுவதற்கு www.tnswp.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டுவரும் மாவட்ட …

மதுரையில் கட்ரபாளையம் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.. மேலும் பலர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் கட்ரபாளையம் அருகே பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த பெண்கள் விடுதியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். …

தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் 2014-ன் அடிப்படையில் அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகளும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழகத்தில் இருக்கின்ற 1748 பெண்கள் தங்கும் விடுதிகளில், 1,115 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.…