அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் முழு உண்மையை வெளிக்கொணர வலியுறுத்தி பாஜக சார்பில் மதுரையில் இருந்து சென்னை வரை இன்று நடைபெறும் நீதிகேட்பு பேரணியில், பாஜக மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் …