ஆந்திராவின் காக்கிநாடாவில் பட்டாசு பார்சலை இறக்கும் போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் 5 தொழிலளர்கள் படுகாயமடைந்தனர். இந்த பார்சல் ஹைதராபாத்திலிருந்து காக்கிநாடாவுக்கு வந்தது. சிசிடிவி காட்சிகளில் குறைந்தது ஆறு பேர் வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்குவதைக் காட்டியது. இந்தச் சமயத்தில், ஒரு தொழிலாளி ஒரு பெரிய அட்டைப்பெட்டியை எடுத்து தரையில் போட்டவுடன், அதிலிருந்து …
workers
New Immigration Law: கனடாவில் ஏறத்தாழ 13 லட்சத்திற்கும் அதிகமாக இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 3.7% ஆகும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், வெளிநாட்டினர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு விசாவுக்கான புதிய விதிமுறையை கொண்டுவந்திருக்கிறது. இதன்படி Border Officials எனப்படும் …
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் வருகைப்பதிவை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து பணிகளிலும் (தனிப்பட்ட பயனாளிகள் பணிகள் தவிர) …
இரவில் என்ன தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும், தூங்க செல்வதற்கு முன் ஏதாவது ஒன்றை சாப்பிடாமல் சிலரால் தூங்க முடியாது. மேலும் சிலர் சீக்கிரம் சாப்பிடுவதால் நேரம் ஆக ஆக அதிகம் பசி ஏற்படும். குறிப்பாக நைட் ஷிப்ட் பார்க்கும் பலருக்கு இந்த பிரச்சனை இருக்கம். ஆனால், இரவில் சாப்பிட்டால் உடல் நலத்தை பாதிக்குமோ என்ற …
இ-ஷ்ரம் தளத்தில் தங்களையும் தங்கள் நடைபாதை தொழிலாளர்களையும் பதிவு செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; இ-ஷ்ரம் தளத்தில் தங்களையும் தங்கள் நடைபாதை தொழிலாளர்களையும் பதிவு செய்யுமாறு பணியில் அமர்த்துவோருக்கு கோரிக்கை விடுதிருப்பதன் மூலம் செயலி மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நன்மைகளை விரிவுபடுத்துவதில் தொழிலாளர் …
ஆபத்தில் இருக்கும் கோழிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களைப் பாதுகாப்பதற்காக H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அல்லது தயாரிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன, அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர், தொற்றுநோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்று இன்ஃப்ளூயன்ஸா நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள், …
6 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணொளியில் சிறுநீர் கழிக்கும் நபர் பிரவேஷ் சுக்லா எனவும், அவர் அப்பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்றும் கூறப்படுகிறது.
இந்த கொடூரமான சம்பவம் நடந்த வீடியோவானது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், …
வேலை நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தொழிலாளர்களை …
மக்களைவில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ்வர் தெலி , அமைப்பு சாரா தொழிலாளர்களின் விரிவான தரவை ஏற்படுத்த ஈ-ஷ்ரம் இணையதளத்தில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் இதன் மூலம் அவர்கள் குறித்த அனைத்து தரவுகளும் இந்த தளத்தில் இடம் பெறுகின்றன.
தற்போது …