உத்தரகாண்ட் மாநிலம் பிபல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகத்தின் (THDC) திட்டப் பகுதியில் சுரங்கப்பாதைக்குள் இரண்டு லோகோ ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 70 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு, பணி மாற்றத்தின் போது நடந்தது. இரண்டு ரயில்களிலும் சுமார் 108 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒரு ரயில் மற்றொரு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]