பன்னாட்டு சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த பதிவில், புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானிய மேலாளரின் கீழ், இந்திய ஊழியர்களுக்கு எதிராக கலாச்சார அக்கறையின்மை, பாகுபாடு மற்றும் நச்சுத்தன்மை நிலவுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததாகக் கூறும் பெயரில்லா ரெடிட் பயனர், இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட (acquisition) செயல்முறைக்குப் பிறகே இந்த பிரச்சினைகள் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவைத் […]