உலக அல்சைமர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் மக்களிடையே அல்சைமர் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதாகும். அல்சைமர் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலும் முதுமையில் மறதியால் ஏற்படும் ஒரு நோயை நினைவுக்குக் கொண்டுவருகிறது. சிலநேரம் நம்மில் பலர் விளையாட்டுத்தனமாக சொல்வதுதான்… “எனக்கு எல்லாமே மறந்து போய்ட்டா ரொம்ப நல்லா இருக்கும்”. நாம் இதை நகைச்சுவையாக சொல்வோம் என்றாலும்கூட, உண்மையாகவே இதுபோன்ற மறதி […]