மெட்டா, டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து 2 லட்சம் பேரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் இன்னும் மோசமான நிலை வரவுள்ளது என்று எச்சரிக்கின்றனர். அக்டோபர் 2022ல் மட்டும் இந்தியர்கள் 5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 16,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக […]