fbpx

பிரேசிலின் அமேசான் காட்டில், கடந்த 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த ஒரு பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

பிரேசில்- பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், பழங்குடி மக்கள் பலர் வசித்து வந்தனர். 1970ம் ஆண்டின் தொடக்கத்தில் அப்பகுதியை ஆக்கிரமித்த பண்ணையாளர்களால் அவர்கள் அடித்து விரட்டி கொடூரமாக …