“ஊழல் இல்லாததாக” நாடாக மாற்றுவதற்காக அல்பேனிய பிரதமர் எடி ராமா தனது அமைச்சரவையில் டிஜிட்டல் அமைச்சரை நியமனம் செய்து அறிவித்துள்ளார். அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றார். இந்நிலையில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டார். ஐ தொழில்நுட்பத்தின் […]
world’s first
1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி எண்களை அரசாங்கம் அறிவிக்கும். இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த அவசர எண்களை தொடர்புகொண்டு உதவி பெறமுடியும். இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் போனில் […]