2014 ஆம் ஆண்டில் உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இன்று ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் மூன்றாவது பெரிய நாடாக மாற உள்ளது என்றும், நிலையான சீர்திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியால் இது உந்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லி பொருளாதாரப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய சீதாராமன், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார மாற்றம் கட்டமைப்பு […]

